இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடித்தது அதிஷ்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடித்தது அதிஷ்டம்!

2022 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் ரூ. 5,000 வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ரூ. 5000 இந்த மாதத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு கிடைக்கும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி 2022 முதல் மாதம் சமுர்த்தி பயனாளிகளும் மேலதிக கொடுப்பனவாக ரூ. 1000 பெறுவதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.