இதன்படி மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் மின்சாரத்தை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி எரிபொருள் கையிருப்பு 8 நாட்களுக்கு போதுமானது என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)