சடுதியாக அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடுதியாக அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்று காரணமாக நேற்று (20) 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒருவர், 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 6 பேர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 10 பேர் அடங்குகின்றனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,272 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.