பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்த ஐந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது சுங்க அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 95,000 அமெரிக்க டொலர்கள், 18,000 யூரோக்கள் மற்றும் 37,000 சவூதி ரியால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.