நாட்டில் மின் தட்டுப்பாடு; இரவில் தெருவிளக்குகளை அணைக்க யோசனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மின் தட்டுப்பாடு; இரவில் தெருவிளக்குகளை அணைக்க யோசனை!

நாட்டில் மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கையாக வீதி விளக்குகளை அணைக்கும் யோசனை இன்று (24) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

அதன்படி, மாலை 6.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை தெரு விளக்குகளை அணைத்துவிட்டு இரவு 11.00 மணிக்குப் பிறகு விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் அல்லது மாலை 6.30 முதல் 10.00 மணி வரை தெரு விளக்குகளை அணைத்து இரவு 10.00 மணிக்குப் பிறகு விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.