பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை!

எதிர்காலத்தில் பேருந்து பயணிகளுக்காக புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

இதன்படி அடுத்த வாரத்திற்குள் பஸ்களில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணத்தை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு இருக்கை அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சில பேருந்துகள் சட்டத்தை மீறுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.