ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பிலான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பிலான அறிவிப்பு!

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் 24 மணித்தியால அடையாள தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தொழிற்சங்கப் போராட்டம் நேற்று நள்ளிரவுடன் கைவிடப்பட்டதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.