மீண்டும் சீனாவிடம் கடன் கோரிய இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் சீனாவிடம் கடன் கோரிய இலங்கை!

சீனாவை தளமாகக் கொண்ட சர்வதேச உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.

இலங்கையில் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தக் கடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 இல் நிறுவப்பட்ட இவ்வங்கியில் இலங்கை அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும்.

இலங்கை கோரிய கடனை வழங்குவது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.