சந்தையில் தற்போது சுமார் 3 மில்லியன் மெற்றிக் தொன் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)