எவ்வாறாயினும், நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து தேவைகளையும் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)