நேற்று தொடர்ந்து 7 ஆவது நாளாக தினசரி தொற்று எண்ணிக்கை 800 ஐ தாண்டியது.
கொவிட் தடுப்பூசி எதிர்வரும் வாரங்களில் இந்த நெருக்கடியான நிலையைக் கட்டுப்படுத்த உதவும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)