பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை-மட்டக்களப்பு வீதியில் மூதூர் பட்டித்திடல் பகுதியில் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 26 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.