குரங்கிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு (Video)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குரங்கிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு (Video)

தேவை ஒன்றிற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது குறித்த நபர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

குறித்த நபரின் பணப்பையை காணவில்லை எனவும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிப்படுகின்றது.

பகமுன நகரை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.