புகாரின்படி, படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபையின் அனுமதியின்றி நாடக படப்பிடிப்புக்காக மண்டபம் வழங்கப்பட்டதாக பிரதித் தலைவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)