நாடக படப்பிடிப்பை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடக படப்பிடிப்பை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

தமது உத்தியோகபூர்வ அறை மற்றும் சபை மண்டபத்தை அனுமதியின்றி நாடகம் ஒன்றிற்காக படப்பிடிப்பு செய்தமைக்கு எதிராக ஹிக்கடுவை மாநகர சபையின் பிரதித் தலைவர் உட்பட 8 நபர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

புகாரின்படி, படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபையின் அனுமதியின்றி நாடக படப்பிடிப்புக்காக மண்டபம் வழங்கப்பட்டதாக பிரதித் தலைவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.