மீண்டும் மூடப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் மூடப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்!

6 மாத கால கடனுக்கு சிங்கப்பூரிடமிருந்து மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 23ம் திகதி முதலாவது மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மசகு எண்ணெய் தட்டுபாட்டை அடுத்து, எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் இடைநிறுத்தவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதன்படி, குறித்த மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர், எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.