தேங்காய் திருடியவரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் திருடியவரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம்!


தேங்காய் ஒன்றை திருடியதாக கூறி நாத்தாண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
குறித்த தென்னந்தோப்பு நிர்வாகத்தினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
advertise here on top
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த நபரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்றதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர். 

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து தென்னந்தோப்புக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.