புகையிரத நிலைய அதிபர்களுக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரத நிலைய அதிபர்களுக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று!

புகையிரத நிலைய அதிபர்களுக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், தொடர் பணிப்பகிஷ்கரிப்பாக பணிப்புறக்கணிப்பு தீவிரப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத பொது முகாமையாளருடன் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக இன்று முதல் எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.