நாட்டின் பிரதான திரிபு ஒமிக்ரோன்- புள்ளிவிபரங்கள் முற்றிலும் தவறானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பிரதான திரிபு ஒமிக்ரோன்- புள்ளிவிபரங்கள் முற்றிலும் தவறானது!

நாட்டில் இதுவரை 07 ஓமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், சமூகத்தில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்னும் மூன்று வாரங்களில் இந்த வைரஸின் முக்கிய திரிபு ஓமிக்ரானாக மாறும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தற்போது பதிவான எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், புள்ளிவிவரங்கள் முற்றிலும் தவறானவை என்றும், இறப்பு எண்ணிக்கையில் கடுமையான சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார சூழ்நிலையால் நாடு மீண்டும் மூடப்படும் என எதிர்பார்க்க முடியாது என்றும், உணவின்றி இறப்பதை விட கொரோனாவால் இறப்பதே மேல் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், உயிரைக் காப்பாற்றுவது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.