இவர்களுக்கு மாத்திரம் எரிவாயுவை வழங்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவர்களுக்கு மாத்திரம் எரிவாயுவை வழங்க அனுமதி!

தொழிற்சாலைகள் மற்றும் தகனம் செய்யப்படும் இடங்களுக்கு எரிவாயுவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

 லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் ஆகிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சேவை வழங்குனர்களுக்கு எரிவாயுவை வழங்கும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எரிவாயு விபத்துக்கள் காரணமாக எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று அறிவித்தது. (யாழ் நியூஸ்?

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.