இலங்கை விமானப் பயணிகளுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை விமானப் பயணிகளுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு!


எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் இணையத்தள சுகாதார விஞ்ஞாபனத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆவனம், கடுவுச்சீட்டில் கோவிட்-19 க்கு முந்தைய எதிர்மறை சோதனை அறிக்கை தரவுப் பக்கம் போன்றவற்றைச் சேர்ப்பது கட்டாயமாகும்.

பின்னர் அதில் வழங்கப்படும் QR குறியீட்டை மொபைல் அல்லது ஃபிளாஷ் டிரைவில் கொண்டு வருவதும் கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.