மாவனெல்லை புத்தர் சிலை சேதம் தொடர்பில் இன்று விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனெல்லை புத்தர் சிலை சேதம் தொடர்பில் இன்று விசாரணை!


மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கேகாலை மேல்நீதிமன்ற நீதிபதி ஆயம் முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.


இதன்போது, 16 பிரதிவாதிகளுக்கான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது.


பிரதிவாதிகளுக்கான பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் குற்றபத்திரம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய விடயங்களை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி ஜகத்.ஏ கஹந்தகமகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதி ஆயம், இது தொடர்பில் எதிர்வரும் சில நாட்களில் உத்தரவிடப்படும் என அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.