அமைச்சர் வாசுதேவவுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பொதுமக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் வாசுதேவவுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பொதுமக்கள்!


அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எஹலியகொட - வளமுத்த பிரதேசத்தில் கடும் எதிர்ப்புவெளிக்காட்டப்பட்டது.


அப்பகுதியில் குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வந்த அமைச்சரின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.


மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரை நோக்கி கூச்சலிட்டு எதிர்ப்பை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், அவரதுபாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.


பின்னர் எஹலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததையடுத்து அமைச்சர் திறப்பு விழாவை கைவிட்டு அங்கிருந்து வெளியேறினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.