சிறைச்சாலையில் சந்தேகநபர்களுக்கு இடையில் மோதல் - பலர் வைத்தியசாலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைச்சாலையில் சந்தேகநபர்களுக்கு இடையில் மோதல் - பலர் வைத்தியசாலையில்!

பதுளை சிறைச்சாலையில் சந்தேகநபர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சம்பவத்தில் காயமடைந்த 5 சந்தேகநபர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.