ஒமிக்ரோன் மற்றும் மூன்றாவது டோஸ் தொடர்பில் வெளிவந்த புதிய சர்வதேச ஆய்வறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒமிக்ரோன் மற்றும் மூன்றாவது டோஸ் தொடர்பில் வெளிவந்த புதிய சர்வதேச ஆய்வறிக்கை!

கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் ஆக ஃபைசர் தடுப்பூசி புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்கியதாக இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு டோஸ்களைப் பெற்ற 20 பேரின் இரத்த ஆன்டிபாடிகளை ஒரு மாதத்திற்கு முன்பு மூன்றாவது டோஸ் எடுத்தவர்களின் இரத்த ஆன்டிபாடிகளுடன் இஸ்ரேலிய ஷெபா மருத்துவ மையம் மற்றும் இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் மத்திய வைராலஜி ஆய்வகம் ஆகியவை ஆய்வொன்றில் ஒப்பிட்டுள்ளன.

"ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸ் எடுத்தவர்களில், ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிரான எதிரிப்பு நடவடிக்கை குறைந்த அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது," என்று ஷெபாவின் தொற்று நோய் பிரிவின் இயக்குனர் டாக்டர் கில்லி ரிகோவ் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.