இந்தியாவில் பூரி சமைத்த பசில் ராஜபக்ஷ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவில் பூரி சமைத்த பசில் ராஜபக்ஷ!


இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (30) இந்தியா சென்றடைந்தார்.


அமைச்சரை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார்.


இன்றும் (01) நாளையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களுடன் நிதி அமைச்சரான பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட சுற்றுலாத்துறைக்கு அமைச்சர் ஒத்துழைப்பைக் கோருவார் என்று இந்தியப் பத்திரிகையான 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.


இதேவேளை, பசில் ராஜபக்ஷ அங்கு பூரி சமைத்துக் கொண்டிருந்ததை காணமுடிந்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.