எதிர் வரும் காலத்தில் உணவுப் பற்றாக்குறை - மஹிந்த அமரவீர!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர் வரும் காலத்தில் உணவுப் பற்றாக்குறை - மஹிந்த அமரவீர!

உரம் இன்றி பயிர்கள் சேதமடைவதால் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும், அடுத்த வருடம் தவிர்க்க முடியாத வகையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.