அதிக வேகத்தில் கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி மீது கல் வீசி சேதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக வேகத்தில் கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி மீது கல் வீசி சேதம்!


எம்பிலிப்பிட்டியவில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து மூவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலால் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது.


அதிக வேகத்தில் கொழும்பு நோக்கி பயணித்த இந்த பஸ் வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் வண்டி என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.