தரமான எரிவாயு சிலிண்டர்களை கடைகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், எரிவாயுவின் தரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதால் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அண்மையில் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)