சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

தரமான எரிவாயு சிலிண்டர்களை கடைகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், எரிவாயுவின் தரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதால் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அண்மையில் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.