துறைமுகத்தில் சிக்கியுள்ள அரிசி அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க அரசு நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துறைமுகத்தில் சிக்கியுள்ள அரிசி அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க அரசு நடவடிக்கை!

துறைமுகத்தில் சிக்கியுள்ள அரிசி அடங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதியாளர்களுக்கு தேவையான அளவு டொலர்கள் இன்று வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

விலையை அதிகரிப்பதற்காக சந்தையில் அரிசிக்கான செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, டொலர் நெருக்கடி காரணமாக 300க்கும் அதிகமான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.