விலையை அதிகரிப்பதற்காக சந்தையில் அரிசிக்கான செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, டொலர் நெருக்கடி காரணமாக 300க்கும் அதிகமான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)