உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்ட தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்ட தடை!

கொரோனா வைரசின் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக ஆறு தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இன்று அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது பயணத்தடை விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.