30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசி!


கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை  மூன்றாவது தடுப்பூசியாக (பூஸ்டர்) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை (10) முதல்  பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.


முன்னதாக இரண்டு கொவிட் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இவ்வாறு மூன்றாவதாக பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.