14 வயதான மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயதான மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!


வத்தளை பிரீத்திபுர கடற்கரையில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நான்கு பாடசாலை மாணவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அவர்களில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரு மாணவர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.