மீண்டும் கட்டுப்பாடுகள் குறித்து அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் கட்டுப்பாடுகள் குறித்து அவதானம்!

நாட்டில் நேற்று மேலும் 617 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களின் வீதம் 6%ஐ தாண்டியுள்ளது.

மக்களின் கவனக்குறைவால் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.