கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை கடற்படை மற்றும் விமானப்படை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.