போலி ஆவணம் வழங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பெண் அதிகாரி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி ஆவணம் வழங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பெண் அதிகாரி கைது!


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மூன்று மோட்டார் சைக்கிள்களின் பதிவு சான்றிதழ்களை மோசடியாகப் பதிவு செய்தமை மற்றும் அதற்குரிய ஆவணங்களை அச்சடித்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.