இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கப்போவதில்லை! ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கப்போவதில்லை! ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவிப்பு!


மனித உரிமை கரிசனைகள் காரணமாக இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளை தொடர்ந்தும் வழங்கப்போவதில்லை என ஸகொட்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.


இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிவழங்குவது குறித்த ஒப்பந்தம் 2022 இல் முடிவடைந்த பின்னர் அதனை புதுப்பிக்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவித்துள்ளது.


மேலும் இடைக்கால பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.