எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என தீர்மானிப்பவர் இவர் தான் - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என தீர்மானிப்பவர் இவர் தான் - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நிதியமைச்சரே தீர்மானிப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் மண்ணெண்ணெய் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை வித்தியாசம் காரணமாக இயந்திரங்கள், படகுகள் மற்றும் பேருந்துகள் கூட மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.