இரண்டு அரச உர நிறுவனங்களின் தலைவர்களிடம் உரம் தொடர்பான தரவுகள் இல்லாத காரணத்தினால் குறித்த இருவரையும் கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறி தரவுகளை திரட்டி வருமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உர நிறுவனங்களின் தலைவர்கள வெளியேற்றப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உர நிறுவனங்களின் தலைவர்கள வெளியேற்றப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)