விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஜே.வி.பி எம்.பி ஒருவரும் இணக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஜே.வி.பி எம்.பி ஒருவரும் இணக்கம்!


விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு தாம் இணங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவிக்கையில் அவர், பெண்ணொருவருக்கு தனது உடலைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை அவருக்கே உள்ளது என்றும், எந்தத் தொழிலுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் டயானா கமகே ஆகியோரும் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என தெரிவித்தனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.