பிரதமரின் மூன்று புதல்வர்களும் டுபாய்க்கு பயணம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரின் மூன்று புதல்வர்களும் டுபாய்க்கு பயணம்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களும் டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இளைய மகன் ரோஹித ராஜபக்ச ஏற்கனவே தான் விளையாடும் புனித தோமஸ் கிரிக்கெட் அணியுடன் டுபாய் சென்றிருந்தார்.


அதேநேரம் யோஷித ராஜபக்ச ஏற்கனவே டுபாய் சென்றுள்ளார்.


இந்நிலையில் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியை பார்வையிட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுபாய் செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.