அவதானம்: திட்டமிட்டு வாகன விபத்து ஏற்படுத்தி கப்பம் கோரும் கும்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவதானம்: திட்டமிட்டு வாகன விபத்து ஏற்படுத்தி கப்பம் கோரும் கும்பல்!


மேல் மாகாணத்தில் திட்டமிட்டு வாகன விபத்துக்களில் ஈடுபட்டு அவ்வாறான விபத்துக்களில் ஈடுபடுபவர்களிடம் கப்பம் பெறும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணையில் தெரியவருவதாவது, விபத்துக்கள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் இந்த குழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் தலைமையகம் சமூக பொலிஸ் குழுக்களுக்கு அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.