![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdV6utunCKugCjjqUXPCGwFbRZeZFOOE5KwhETzYfR4GRerIxTboVmW6LKi63wcp26Wrgx-FEfaQalgoALw_SaZLQoKdVa_ph9YQhiSS0J05LmdOE8LCMqB3ezCLu0Olhw5h6mt4tarYI/s1600/1635995140273362-0.png)
இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
இதனால் சந்தையில் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.