அடுத்த வருடம் உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த இலங்கை கிரிக்கெட் அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வருடம் உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த இலங்கை கிரிக்கெட் அணி!

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று, கொரோனா அபாயம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களையும், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் தீர்மானிப்பதற்காகவே தகுதிச் சுற்றுப் போட்டிகளை டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.