அண்மையில் அரச சேவையில் இணைந்த பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அண்மையில் அரச சேவையில் இணைந்த பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!


அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கி அவர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவிக்கப்படுகின்றது.


இன்று (24) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் ரொஷன் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


அவர்களுக்கான மாதாந்த சம்பளமாக 41,000 ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.