மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் - ஆனால் வாகனங்கள் அத்தியாவசியமானது - எஸ் பி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் - ஆனால் வாகனங்கள் அத்தியாவசியமானது - எஸ் பி

மின்சாரம், எரிவாயு, பெற்றோல் மற்றும் குடிநீருக்கான மானியங்களை வழங்குவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மானியம் என்பது வேறு யாரோ ஒருவர் செலுத்திய பணம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது எனவும் ஒவ்வொரு திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.