மானியம் என்பது வேறு யாரோ ஒருவர் செலுத்திய பணம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது எனவும் ஒவ்வொரு திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)