மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை ரூ. 10,000 இனால் அதிகரிக்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் இன்று (29) மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுவே முதல் தொழிற்சங்க போராட்டம் என அரச சேவை சம்பள அதிகரிப்பு தொடர்பான தொழிற்சங்க குழுவின் இணை அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிட்டால் ஒரு வாரத்தின் பின்னர் தொழிற்சங்கங்கள் தொடர் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.