இதனால் அங்கு இருந்த காவல் அதிகாரி ஒருவர் நீண்ட நேரம் வரிசையில் நின்றவர்கள் வெளியே தெரியாமல் கதவை அடைத்துள்ளார்.
மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தாலும் ஒருவருக்கு 20 அடங்கிய சிகரெட் பக்கட் மாத்திரமே வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
சிகரெட் கொள்வனவு செய்ய வந்தவர்களில் பெண்களும் கலந்துகொண்டது சிறப்பு அம்சமாக இருந்ததுடன், தங்களது வாழ்வாதாரமாக ஹோட்டல்கள், உணவகங்கள், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்ளுக்கு சிகரெட்டை விற்பனை செய்யவும், பிற பொருட்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்வதற்கும் சிகரெட் கையிருப்பில் வைக்கவுமே கொள்வனவு செய்துள்ளனர். சிகரெட் இல்லாத விற்பனை நிலையங்களில் மற்றைத பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு