advertise here on top
Join yazhnews Whatsapp Community

மேசைகளில் தூங்கி எதிர்ப்பு தெரிவித்த மாநகர சபை உறுப்பினர்கள்!

ஜா-எல மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து சபையில் காரசாரமான சூழல் ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் உள்ள மாநகர சபையின் மேயர், வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியமையினால் இந்த நிலை ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் சபையின் மேசைகளில் தூங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தனர்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.