நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனவரி மாதத்தில் தீர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனவரி மாதத்தில் தீர்வு!

பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையினர் சந்தித்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (24) மத்திய வங்கியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சியை சந்தித்ததாக அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.