கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (17) வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த நடவடிக்கைகள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இதன்படி, இந்த நடவடிக்கைகள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)